இந்த வருடம் வெ ளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மாவட்டங்களின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தரவரிசையில் ஏற்பட்ட பிரச்சினைகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகளில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக்கொண்ட விசாரணைக்குழு கடந்த 11ம் திகதி ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்து குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment