Saturday, January 14, 2012

உயர்தர பரீட்சை பெறுபேறுகளி​ன் மாற்றியமைக்​கப்பட்ட மாவட்ட நிலைகள் வெளியீடு


கடந்த வருடம் இடம்பெற்ற கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் மாற்றியமைக்கப்பட்ட மாணவர்களின் மாவட்ட நிலைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் வெ ளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மாவட்டங்களின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தரவரிசையில் ஏற்பட்ட பிரச்சினைகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகளில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக்கொண்ட விசாரணைக்குழு கடந்த 11ம் திகதி ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்து குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment