Wednesday, January 4, 2012

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காலமானார்


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் தலைவருமான என்.ஜி.பி.பண்டிதரட்ன தனது 91ஆவது வயதில் இன்று காலமானார்.
இவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment