அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் இன்று 45 இணையத்தளங்கள் பதிவுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பதிவு செய்வதற்காக 80 இணையத்தளங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் இதில் 45 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment