Monday, January 9, 2012

கட்டுத் துவக்கு வெடித்து இளைஞன் பலி: முல்லைத்தீவில் சம்பவம்


முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் பலிகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு குரவயல் பிரதேசத்தில் கட்டுதுவக்கு ஒன்று வெடித்தாலேயே அவர் பலியானதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் 21 வயதான வரதராசா அரவிந்தன் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment