Monday, January 30, 2012

கிண்ணியாவில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை



திருகோணமலையின் கிண்ணியா கூபா நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 2 பிள்ளையின் தந்தையான சஹாப்தீன் முகம்மது ரமீஸ் (வயது - 26) என்பவராவர்.
மரண விசாரணைகள் கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment