முல்லைத்தீவு 59ம் படையணி முகாமில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மற்றையவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தாமும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மித்தெனிய மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த படைச் சிப்பாய்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை அரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment