Monday, January 9, 2012

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் முதற்தடவையாக இன்று கட்டுநாயக்கவில் தரையிறங்கியது


உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் - A380 முதற்தடவையாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய  தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் அதிகாலை 4.20 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
அதன்பின்னர் அதிகாலை 5.40 மணியளவில் மீண்டும் டுபாய் நகரை நோக்கி பயணித்துள்ளது.

No comments:

Post a Comment