பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் சற்று முன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment