Friday, December 16, 2011

நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் மீது கட்டுநாயக்க விமானநிலைய புலனாய்வு பிரிவினர் விசாரணை


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் சற்று முன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment