
எரிபொருள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் பெற்றக்கொடுக்க எந்தத் தரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகின்றனர் யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்.
எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கு நிவாரணங்கள் பெற்றக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என முச்சக்கர வண்டி ஓட்டநர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தனியார் பஸ் ஓட்டுநர்களும் எரிபொருள் விலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்படுமானால் கட்டணத்தை குறைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் ஆதங்கங்களுள் சில இங்கே ஒளி வடிவில்....
எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கு நிவாரணங்கள் பெற்றக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என முச்சக்கர வண்டி ஓட்டநர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தனியார் பஸ் ஓட்டுநர்களும் எரிபொருள் விலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்படுமானால் கட்டணத்தை குறைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் ஆதங்கங்களுள் சில இங்கே ஒளி வடிவில்....
No comments:
Post a Comment