மட்டக்களப்பிலுள்ள நாவற்குடா ஆற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் இல்லம் ஒன்றின் பாதுகாவலராகக் கடமையாற்றும் குறித்த வயோதிபர் நேற்று பகல் வயலுக்குச் சென்றநிலையில் இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த 65 வயதுடைய காளிக்குட்டி வல்லிபுரம் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலத்தை மீட்ட களுவாஞ்சிக்குடி காவற்றுறையினர், உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
சிறுவர் இல்லம் ஒன்றின் பாதுகாவலராகக் கடமையாற்றும் குறித்த வயோதிபர் நேற்று பகல் வயலுக்குச் சென்றநிலையில் இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த 65 வயதுடைய காளிக்குட்டி வல்லிபுரம் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலத்தை மீட்ட களுவாஞ்சிக்குடி காவற்றுறையினர், உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment