
நீர் விநியோக கட்டணமும் அதிகரிக்கப்படப் போவதாக நீர்வடிகால் அமைப்பு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் நீர் விநியோக செலவு அதிகரிகத்துள்ளதாக காரணம் காட்டி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, நாட்டின் பல விதமான பொருட்களின் விலை பட்டியல் தற்சமயம் இமயமலை போல வானைத் தொட்டுள்ளன.
No comments:
Post a Comment