Thursday, February 16, 2012

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நீர் கட்டணம் உயரும்! அரசாங்கம் அறிவிப்பு


எரிபொருள்,  மின்சாரம்,  போக்குவரத்து,  உணவுப் பொருட்கள்,  உள்ளிட்டவற்றின் விலையுயர்வுகளை அடுத்து இன்னுமொரு அதிர்ச்சி  காத்திருக்கிறது.
நீர் விநியோக கட்டணமும் அதிகரிக்கப்படப் போவதாக நீர்வடிகால் அமைப்பு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் நீர் விநியோக செலவு அதிகரிகத்துள்ளதாக காரணம் காட்டி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, நாட்டின் பல விதமான பொருட்களின் விலை பட்டியல் தற்சமயம் இமயமலை போல வானைத் தொட்டுள்ளன.

No comments:

Post a Comment